Wednesday, December 30, 2009

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

3 comments:

  1. அப்படியா....நல்லா இருக்கே...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பல வருடங்களுக்கு முன்பே ஒருநண்பரின் சிந்தனையில் ரசித்தது மீண்டும் அறியத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete